பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 ஆபிரிக்கா கண்டத்தின் கவனயீர்ப்பு போராட்டம்

Go down 
AuthorMessage
baskar

baskar


Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

ஆபிரிக்கா கண்டத்தின் கவனயீர்ப்பு போராட்டம் Empty
PostSubject: ஆபிரிக்கா கண்டத்தின் கவனயீர்ப்பு போராட்டம்   ஆபிரிக்கா கண்டத்தின் கவனயீர்ப்பு போராட்டம் EmptyTue Apr 07, 2009 5:15 am

வன்னி மக்களின் துன்ப துயரங்களை உலகறியச் செய்வதற்காக ஈழத் தமிழ் இளைஞரொருவர் ஆபிரிக்க கண்டத்திலுள்ள மிக உயரமான "கிளிமஞ்சாரோ' என்ற மலையிலேறி கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

யாழ். குடாநாட்டைச் சேர்ந்த கீரன் அரசரட்ணம் (33 வயது) என்பவரே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளா

தனது 13 ஆவது வயதில் பிரிட்டனுக்குச் சென்று அங்கு பட்டப் படிப்பை முடித்து தற்போது லண்டனில் வங்கியொன்றில் பணியாற்றி வரும் இளைஞரே வன்னி மக்களின் அவல நிலையை முழு உலகிற்கும் எடுத்துக் கூறுவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆபிரிக்காவில் தன்சானியாவிலுள்ள கிளிமஞ்சாரோ மலையின் உயரம் 5,891.8 மீற்றர் (19,330 அடி). இந்த மலை மீதே அவர் நேற்று முதல் ஏறத் தொடங்கியுள்ளார்.

வன்னி மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுடன் வன்னி நோக்கி புறப்படவுள்ள "வணங்காமண்' கப்பலுக்காக இந்த முயற்சியின் மூலம் நிதி சேகரிக்கவும் கீரன் திட்டமிட்டுள்ளார்

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துள்ள மலையேறும் முயற்சி ஐந்து நாட்களுக்கு தினமும் பத்து மணித்தியாலங்கள் என்ற ரீதியில் நடைபெறுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
Back to top Go down
 
ஆபிரிக்கா கண்டத்தின் கவனயீர்ப்பு போராட்டம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சுவிஸ் நாடாளமன்றம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
» சுவிசில் மனித சங்கிலிப் போராட்டம் – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: உலகப் பக்கம்-
Jump to: