பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 நிறைமாத கற்பினி பென்னின் வயிறு பிளவுற்று தாயும், பிள்ளையும் மரணம்

Go down 
AuthorMessage
nallavan

nallavan


Posts : 9
Join date : 14/03/2009

நிறைமாத கற்பினி பென்னின் வயிறு பிளவுற்று தாயும், பிள்ளையும் மரணம் Empty
PostSubject: நிறைமாத கற்பினி பென்னின் வயிறு பிளவுற்று தாயும், பிள்ளையும் மரணம்   நிறைமாத கற்பினி பென்னின் வயிறு பிளவுற்று தாயும், பிள்ளையும் மரணம் EmptyWed Mar 18, 2009 1:04 pm

நேற்று(17/03/2009) பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தினர் நடத்தியுள்ள கொர எறிகணை ஓலை வீட்டில் வீழ்ந்து வெடித்ததில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த நிறைமாத கற்பினி பெண்ணின் வயிறு பிளவுற்று சிசுவும் தாயும் துடிதுடித்து இறந்துள்ளனர்.
தாயின் வயிற்றுப் புறமாக உருக்குலைந்த நிலையில் குழந்தையின் உடலத்தின் எச்சங்கள் காணப்படுகின்றது. இந்த கோரக் காட்சியை உலகில் எந்த நாட்டிலாவது பார்த்திருக்கிறோமா ? இனியும் நாம் மௌனமாக இருந்தால் ஈழத்தில் தமிழர்கள் இருந்தார்கள் என்ற வரலாறே பூண்டோடு அழிந்துவிடும்.

எமது சிறுவர்களும், பிரசவமாகாத பச்சிளம் குழந்தைகளையும் கூட விட்டுவைக்கவில்லை இந்த அரக்கர்கள். என்ன தவறு செய்தார்கள் இந்த பச்சிளம் பயிர்கள், மண்னில் பிறக்கும் முன்பு மாண்டுபோகும் நிலை எதற்கு. பத்து மாதம் சுமந்து பாதுகாத்தது, என்ன சிங்களவன் எறிகணைக்கு எமது செந்தளிர்களை பறிகொடுக்கவா ? ? ? ?
நிறைமாத கற்பினி பென்னின் வயிறு பிளவுற்று தாயும், பிள்ளையும் மரணம் PREGNANT-women-died-by-sri-lankan-army-shelling

நன்றி :http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1237301362&archive=&start_from=&ucat=4&
Back to top Go down
 
நிறைமாத கற்பினி பென்னின் வயிறு பிளவுற்று தாயும், பிள்ளையும் மரணம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பிரபாகரன் மரணம்? தொடரும் சர்ச்சைகள்
» குடிநீரென நச்சுத்திராவகத்தை அருந்திய தமிழ் யுவதி மரணம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: ஈழப் பக்கம்-
Jump to: