வரலாற்று பெருமை கொண்ட
திருக்கோணேஸ்வரம் மாதுமை அம்பாள் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு இன்று புதன்கிழமை தேர் உற்சவம் நடைபெற்றது.
கடந்த மூன்றாம் திகதி கொடியேற்றத்துடன் திருவுழா ஆரம்பமான நிலையில், இன்றைய தின தேர் உற்சவத்தின் போது சக்தி கலாலயா மாணவிகளின் நடனங்களும் இடம்பெற்றன.
பெருமளவிலான பக்கதர்கள் திருவிழா உற்சவத்தில் கலந்துகொண்ட நிலையில் நாளை வியாழக்கிழமை பாபநாசத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
thanks : Tamil Mirror .lk