பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 இலங்கையில் மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஏற்படுவதனை தவிர்க்க முடியாது:

Go down 
AuthorMessage
haran

haran


Posts : 66
Join date : 11/03/2009

இலங்கையில் மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஏற்படுவதனை தவிர்க்க முடியாது: Empty
PostSubject: இலங்கையில் மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஏற்படுவதனை தவிர்க்க முடியாது:   இலங்கையில் மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஏற்படுவதனை தவிர்க்க முடியாது: EmptySat Apr 04, 2009 6:43 pm

இலங்கையில் மனிதாபிமான யுத்த நிறுத்தமொன்று ஏற்படுவதனை தவிர்க்க முடியாதென இந்திய இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரச படையினர் மோதல் தவிர்ப்பு வலயத்திற்குள் பிரவேசித்ததன் பின்னர் தற்காலிக யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்தப்பட வேண்டியது இன்றியமையாத தேவையாக உருவெடுக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மோதல் தவிர்ப்பு வலயத்தில் சுமார் 150,000 அப்பாவிச் சிவிலியன்கள் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்காலிக யுத்த நிறுத்த அமுலாக்கல் குறித்து சர்வதேச ரீதியாக தொடர்ச்சியாக பிரயோகித்து வரும் அழுத்தங்களை இலங்கை அரசாங்கம் புறக்கணிக்க முடியாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிவிலியன் பாதுகாப்பு குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் விவகாரப் பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் பரிந்துரை செய்த 5 கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, விரைவில் இலங்கை அரசாங்கம் தற்காலிக யுத்த நிறுத்த காலமொன்றை அறிவிக்கலாம் என இந்திய ஊடகங்கள் எதிர்வு கூறியுள்ளன
Back to top Go down
 
இலங்கையில் மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஏற்படுவதனை தவிர்க்க முடியாது:
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» மனிதாபிமான போர்நிறுத்தம் - ஐ.நா., அமெரி., பிரி. வலியுறுத்தல்
» இலங்கையில் டிஎன்ஏ சோதனை வசதி இல்லை!- இந்திய பேராசிரியர் பி.சந்திரசேகரன்!!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: ஈழப் பக்கம்-
Jump to: