கிழக்கில் வரலாற்றுப் பிரசித்திபெற்ற
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் நாடெங்கிலுமிருந்து இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 30ஆம் திகதி கொட்டியேற்றத்துடன் ஆரம்பமான ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் இன்றைய தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறுகின்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நடைபெற்றது. மேற்படி உற்சவத்தையொட்டி விசேட போக்குவரத்து சேவைகளும் இடம்பெற்றன.
Thanks Tamilmirror .lk